Page 4 of 28
பக்கம் உறுதியா இருக்கறதால அவன் விருப்பப்படி நடந்துக்கறான், இது தப்பு, கௌரி அத்தையோட ஆத்மாவை சாந்தியாக்கனுமே எப்படி?
வேற வழியில்லை, துணிக் கடைக்கே போய் அவனை அவமானப்படுத்தலாம், அவன் யோக்கியன் தன்மானம் பிடிச்சவன், நாம பேசறதை கேட்டு அவனா பின்வாங்கி போயிடுவான், தனியா இருக்கற அனுவை நாம கூட்டிட்டு வந்து அவள்ட்ட கௌரி அத்தையை பத்தி சொல்லி மனசை மாத்த பார்க்கலாம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆத்மாவை சாந்திப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம்
அவனை தலைமுடியை பிய்த்துக் கொள்ள வைத்தது. தற்போது எது முக்கியம் என நினைத்தே அனுவையும் நந்தாவையும் பிரிக்கச் சென்றான்.