Page 5 of 28
கௌதமிக்கோ என்றும் இல்லாமல் இன்று பார்த்து பயமே வந்தது
”என்னாச்சி அனிருத் மாமாக்கு. எப்பவுமே என்கிட்ட சொல்லாம போக மாட்டாரு, இன்னிக்கு ஏன் பதட்டமா வெளிய போயிருக்காரு, ஏதாவது பிரச்சனையோ அவருக்கு உதவி செய்யனும்” என நினைத்தவள் உடனே வீட்டை விட்டு வெளியேறி அந்த வீட்டின் காரில் ஏறி பறந்தாள்.
அனிருத் நந்தா சென்ற கடைக்கே சென்றான், அதே கடைக்கு கௌ
...
This story is now available on Chillzee KiMo.
...
ள்.
கௌதமி வந்ததை அறியாத அனிருத்தோ மனதுக்குள் அனுவும் நந்தாவும் சிரித்து சிரித்து பேசி மகிழ்வதைக்கண்டு பொறுக்க முடியாமல் தவித்தான். ஏதாவது வாய்ப்பு கிட்டும் என காத்திருந்தான்.