(Reading time: 43 - 86 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

”அதெப்படி நான் இருக்கறப்ப இன்னொருத்தியை பார்க்கறான் இது தப்பில்லையா தாத்தா” என கேட்க அவரோ வித்தியாசமாக ஆதினியை பார்த்து ஏதோ புரிந்துக் கொண்டு

  

”தப்புதான்மா அன்பு செய்தது தப்புதான்” என்றார் அதைக்கேட்டு அவள் சிரித்து

  

”அப்ப வாங்க தாத்தா வந்து அன்புவை என்ன ஏதுன்னு கேளுங்க தாத்தா“

  

”கேட்கறேன் ஆனா, இப்ப வேணாம் இப்ப நான் ஏதாவ

...
This story is now available on Chillzee KiMo.
...

யில் அமர்ந்திருந்த நேரம் பொழுது ஓட்டுவதற்காக அந்த வழியாக வருவோர் செல்வோரிடம் கதைப் பேசினான், அவர்களும் அவனிடம் இரண்டொரு வார்த்தைகளைப் பேசினார்கள், அப்படி அவன் பார்க்கும் போதே ஒரு பெண் வரவே அவனோ

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.