Page 31 of 37
கஷ்டமாக இருந்தது. அவள் தாத்தாவின் வருகைக்காக எதிர்நோக்கி காத்திருந்தாள். தாத்தா ஆறுமுகம் வர அவரை வீட்டிற்குள் கூட செல்லவிடவில்லை அப்படியே திண்ணையில் அமரவைத்தாள்
”என்னம்மா ஆதினி என்ன பிரச்சனை ஏன் இப்படி நடந்துக்கற”
”விசயம் இருக்கு தாத்தா முக்கியமான விசயம்”
”என்னம்மா”
”அன்புவோட சொந்தங்காரங்க அன்புவை
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்குமே என்றுதான் யோசித்தார் ஆனால், இப்படி அன்புவை அவனின் சொந்தங்கள் உரிமை கொண்டாடுவதை கூட அவர் ஏற்றுக் கொண்டார் ஆனால் அன்புவை அவர்களே வைத்துக் கொள்ளும் முடிவுடன் இருக்கிறார்கள் என கேட்டதும்