Page 49 of 58
பொண்ணு பார்க்க வரனுமா என்ன, குமரன்கிட்ட ஒரு உத்தரவு கேட்டுட்டு அவனும் சரின்னுட்டா சுந்தரனுக்கும் சுந்தரிக்கும் வர்ற முகூர்த்தத்திலயே கல்யாணம் வைச்சிடலாம், கூடவே குமரனுக்கும் கல்யாணம் செய்துடலாம்னு இருக்கேன், நீங்க என்ன நினைக்கறீங்க” என பேச சுகுமாறனும் தாத்தாவும் கல்யாண ஏற்பாடுகளை பற்றி பேசிக் கொண்டிருக்க சுந்தரனோ சுந்தரியை கொஞ்சிக் கொண்டிருந்தான்
”அழகு ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பிட மாமன் வீட்டுக்குப் போயிருக்கான் திரும்பி வீட்டுக்கு வரட்டும், வந்ததும் அவனை பிடிச்சி என் ஆசையை சொல்லி அனுமதி வாங்கறேன், அடுத்த முகூர்த்தத்தில உனக்கும் எனக்கும் கல்யாணம் போதுமா”