Page 16 of 58
”ரொம்ப நன்றி” என்றாள் அந்த நன்றி எதற்கு என தெரியாது போனாலும் அதற்கும் சுந்தரன் அவளிடம்
”நன்றியா சரி உன் நன்றியை நான் ஏத்துக்கறேன் இனிமேல உன் மனசுல நான் இருக்கக் கூடாது”
”இல்லை இப்ப என்னோட மனசுல என் மூத்த மகன் சின்னப்பனும், பிறக்க போற பிள்ளையோட நினைப்பு மட்டும்தான் இருக்கு”
”நல்லது உன் உடம்பை நல்லபடியா பார்
...
This story is now available on Chillzee KiMo.
...
சுந்தரியை நான் கைபிடிக்கலாம்னு இருக்கேன்“
”நல்லது உங்க கல்யாணத்துக்கு அவசியம் என்னை கூப்பிடனும்”
”கண்டிப்பா கூப்பிடறேன் மலரு” என சொல்ல அவளும் மகிழ்ந்தாள்,