(Reading time: 80 - 159 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

நம்பிக்கையில நானும் சரின்னுட்டேன், இப்ப நீ அம்மாவைப் பார்க்காம போனா அவங்க வருந்துவாங்க முன்ன மாதிரியில்லை அவங்க இப்ப மாறிட்டாங்க நண்பா நீ வேணா வந்து பாரேன், உனக்கே ஆச்சர்யமா இருக்கும்” என சொல்ல சுந்தரனுக்கும் மலரை காண ஆர்வமாக  இருந்தது, அதில் அவனும் சரியென கிளம்பினான்.

  

இருவரும் பலா தோப்புக்குச் சென்றார்கள், அதற்குள் மலர் அங்கு இருக்கும் விசயம் கேள்விப்பட

...
This story is now available on Chillzee KiMo.
...

  

”என்னை மன்னிச்சிடுங்க“ என்றாள் அதைக் கேட்டு

  

”நான் மன்னிச்சிட்டா உன் மனசு நிம்மதியாகும்னா கண்டிப்பா உன்னை நான் மன்னிக்கிறேன் மலரு” என்றான் சிரிப்புடன் அவளோ

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.