எங்களை விரட்டிட்டாரு, உங்களுக்கு வழி காட்ட நாங்க எல்லாரும் அங்கங்க நிக்கறோம், சீக்கிரமா வாங்க பாட்டி வீட்டுக்கு போகலாம், குமரன் அவசரத்தில வழியை விட்டு போயிட்டா அப்புறம் நீங்க வழித் தவறி போயிடுவீங்க” என சுந்தரன் வேண்டுமென்றே கிண்டலாகச் சொல்ல பாட்டிக்கு சிரிப்பே வந்தது
”உன் தாத்தனுக்கு கிறுக்கு புத்திதான் பிடிச்சிருக்கு, அவர் வந்து கூப்பிட்டா கௌரவம் குறைஞ்
...
This story is now available on Chillzee KiMo.
...
டே அவனிடம் வர உடனே பாட்டியின் கையைப் பிடித்தான் கெட்டியாக
”ராசா நானே வருவேன்யா”
”போதும் பாட்டி, இதுவரைக்கும் நீங்க செஞ்சது வாங்க எதுவும் பேசாம” என கோபமுடன்
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.