(Reading time: 80 - 159 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

நிலத்தை பாராமல் வீட்டிற்குள் ஓய்வு எடுத்துக் கொண்டு இருப்பதால் அவன் நில வேலைகளில் இறங்கினான்.

  

அமுதா வள்ளியுடன் தன் அண்ணன் வீட்டிற்குச் சென்றவர்தான் 3 நாட்கள் கழித்து வரலாம் என முடிவெடுத்தார். இதில் பழனிக்கு மாபெரும் வேலையைத் தந்தார் தாத்தா அது சமையல் வேலை, 3 வேளையும் பழனியே சமையல் செய்து வைத்தார். பாட்டி தெய்வானை பழனிக்கு விளையாட்டாக என்றோ ஒரு சமயம் சமைய

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டியில்லாமல் போகவே திகைத்தான், சுந்தரனோ கவலையாக இருக்க, பழனியோ சமைத்து முடித்துவிட்டு வந்தார், அண்ணன் வீட்டிற்குச் சென்ற அமுதாவும் வள்ளியும் கூட பாட்டி வந்திருப்பார்கள் என நினைத்து அவசரகதியில்

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.