Page 3 of 58
”போக சொன்னீங்களா எப்ப தாத்தா“
“கணக்கு வழக்கு பார்க்கறப்ப உன் பாட்டி தொல்லை பண்ணாள்னு போன்னு சொன்னேனே அப்ப” என சொல்ல குமரனும் யோசித்து
”அதுக்காகவா பாட்டி கிளம்பி போயிட்டாங்க இது அநியாயமால்ல இருக்கு” என்றான்.
அஞ்சப்பனோ
”ஐயா அவங்க போனது கூட இங்க யாருக்கும் தெரியலையா, இது என்னங்க வேடிக்கை அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்படி பேசறீங்க, ஊர்க்காரங்க தப்பா நினைப்பாங்கய்யா, இப்பவே ஆளாளுக்கு ஏதேதோ கதை கட்டிவிடறாங்கய்யா, முதல்ல பிரச்சனையை சரியாக்குங்கய்யா அவங்களை கூப்பிடுங்கய்யா” என சொல்லி கெஞ்ச பெரியவர்