(Reading time: 80 - 159 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

சொல்ல அதற்கு தாத்தா

  

”எதுக்கு துணை“

  

“அதான் தாத்தா அவளோட அப்பா சுற்றுலா விசயமா போனாரே” என வள்ளி சொல்ல அதற்கு தாத்தா

  

”சுற்றுலா முடிஞ்சிடுச்சா“

  

“முடிஞ்சிடுச்சி தாத்தா”

  

”வாத்தியார் வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டாரா“

  

”சேர்ந்துட்டார் தாத்தா“

  

“அவர் பொண

...
This story is now available on Chillzee KiMo.
...

”ஆமாம் சொன்னேன் ஆனா உன் பாட்டிக்கு என்ன மறதி நோயா வீட்டு வழியை மறந்துட்டா போல இருக்கே”

  

”என்ன தாத்தா சொல்றீங்க“ என குமரன் அதிர்ச்சியில் கேட்க அதற்கு தாத்தா

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.