”அவள்தான் வழியை மறந்துட்டாள்ல நீங்களாவது அவளுக்கு வழியை காட்ட வேண்டியதுதானே“ என சொல்ல அனைவருமே குழம்பினார்கள் இதில் சுந்தரன் மட்டும் தெளிவாகி
”சரிங்க தாத்தா பாட்டி வீட்டுக்கு வர்ற வழியை நான் உருவாக்கறேன்” என சொல்லி உடனே அனைவரையும் பார்த்து
”நான் வாத்தியார் வீட்டுல இருக்கற பாட்டியை கூப்பிடப் போறேன், பாட்டியும் வருவாங்க, பாவம் அவங்களுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
நிக்கறேன் பாட்டி வந்தா வீட்டுக்கான வழியை காட்டறேன் நீங்க போங்க” என சொல்லிவிட மற்றவர்கள் சென்றார்கள்.
அடுத்த தெரு தாண்டி திரும்பும் முனையில் பழனி நின்றுக் கொண்டார்
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.