Page 18 of 58
குத்துப்பட்டு வந்து சேர்ந்தான் சுந்தரன், அவனைக் கண்டதும் இவர்கள் பயந்தார்கள், அவனது காயத்திற்கு மருந்திட்டு கட்டு கட்டிவிட்டார் சுகுமாறன், சுந்தரியோ அழுதபடியே இருக்க அவளை சமாதானம் செய்தான் சுந்தரன்
”வைத்தியரை போய் பாருங்க தம்பி” என சுகுமாறன் சொல்ல அதற்கு அவனோ
”வேணாம் மாமா இப்ப நான் கோயிலுக்குப் போகனும் அவசரம்”
”என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
து சுகுமாறன் கெஞ்ச அதற்கு சுந்தரன்
”வேணாம் அப்படி சொல்லாதீங்க, எனக்கு ஒண்ணும் ஆகாது, கண்டிப்பா நான் வாரிசாக மாட்டேன், உங்க பொண்ணையும் நான் கைவிட மாட்டேன், என்னை நம்புங்க நான்