Page 19 of 58
கிளம்பறேன்”
”வாங்க தம்பி நான் உங்களுக்கு துணையா வரேன்” என சொல்ல சுந்தரியும்
”நானும் வரேன்” என சொல்ல சுந்தரனே தடுத்தான்
”வேணாம், அங்க என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும், வாரிசு யார்ன்னு அறிவிச்சதும் கண்டிப்பா பிரச்சனை வரும், அதனால ஊருக்குள்ள கலவரம் வரும், நீ அங்க இருக்க வேணாம், நீ பத்திரமா வீட்லேயே இரு, உன் அப்பா என்
...
This story is now available on Chillzee KiMo.
...
பிக் கொண்டிருந்தார்கள்.
இன்னொரு பக்கம் கிடா வேறு மே மே என கத்திக் கொண்டிருந்தது, பூசாரியும் பூஜை செய்ய காத்திருந்தார். இதில் பழனிவேலனுக்கு ஒரு ஆசை உதித்தது. 2 மணி நேரமாகியும்