Page 21 of 58
மனதுக்குள் வேண்டிக் கொண்டார் சண்முகவேலன்.
மக்களும் தீவிரமாக யார் வருவார்கள் என அவரவர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களை வைத்து பேசி தீர்த்தார்கள், பூசாரியும் நல்ல நேரம் முடிவதற்குள் பூசையை போட வேண்டும் என காத்திருக்கிறார். இதில் கிடா வேறு மே மே என கத்திக் கொண்டு காத்திருக்கிறது. அந்த கிடாவை போலவே இன்னும் சில கிடாக்கள் பக்கத்தில் ஒரு இடத்தில் கட்டி வைத்திருந்
...
This story is now available on Chillzee KiMo.
...
வள்ளியை பார்த்தார்
”என் பேத்தி இன்னிக்கு பார்த்து எவ்ளோ அழகா இருக்கா, மகாராணி போல அலங்காரம் செய்துக்கிட்டு வந்திருக்கா, எதுக்கு இப்படி வரனும், பெண் வாரிசான அவளுக்குதான் நான்