Page 14 of 20
அவளையே வலம் வந்தான். இந்த 10 நாளும் அவளுடன் காதலும் ஊடலும் கொண்டான், அது அவளை கவர்ந்தது அவனை விட்டு விலகி செல்ல செல்ல அனிருத் அவளை நெருங்கிக் கொண்டிருந்தான்.
10 நாள் முடியவும் அனிருத் காத்திருந்தான். நந்தாவும் டூரை முடித்துக் கொண்டு அனைவருடன் சென்னை திரும்பினான். இளமதியை விட முடியவில்லை நந்தாவால் ஏங்கினான்
”போகாதடி” என்றான்
<
...
This story is now available on Chillzee KiMo.
...
கல்யாணம் முடிச்சி ஹனிமூன் முடிச்சும் எப்படி கொஞ்சிக்கறாங்கன்னு, நாம எப்ப அவங்களை மாதிரி ஆகறது“
”கூடிய சீக்கிரம் மாமா, இப்ப நான் போகனும் அப்பா தேடுவாரு, அதோட இந்த வீட்ல எப்படி