Page 10 of 20
விதி”
”இல்லை இது விதி கிடையாது”
”இல்லை இதுதான் என் தலைவிதி, நான் ஆசைப்பட்ட வாழ்க்கை என்னோட காதல் எனக்கு எப்பவுமே கிடைக்காது இளமதி” என சொல்லி முகத்தை தன் கைகளால் மூடிக்கொண்டு தேம்பி தேம்பி அழ அவளை எப்படி சமாதானம் செய்வது என இளமதிக்கு புரியவில்லை.
சட்டென அனிருத் இருக்குமிடம் பார்த்தாள், அவனோ கௌரி அத்தையின் முன்நின்று க
...
This story is now available on Chillzee KiMo.
...
தார்கள், அதைக் கேட்டு தன் தந்தையிடம் தகவலைச் சொன்னவன் இளமதியிடம்
”அனு நீ ஏன் கஷ்டப்பட்டு போகனும், நாம எல்லாரும் பேமிலியா டூர் போய் வரலாம் நான் ஏற்பாடு செய்றேன்” என சொல்ல அவளோ