Page 8 of 23
பெயர் வைக்கனும்னு அமுதா சொல்லிக்கிட்டு இருந்தா, இப்ப அன்பு இந்தக் கன்றுக்கு மருதுன்னு பெயர் வைக்கவும் ஏதோ தனக்கு இன்னொரு மகன் பிறந்துட்டான்னு நினைச்சி உங்க தங்கச்சி கண்கலங்கறா அவ்ளோதான் மச்சான்”
”ஓஹோ அப்படியா அப்ப இந்த காளைக்கு நான் பாண்டின்னு பெயர் வைக்கிறேன்” என சொல்லியவர் தன் மகள் ஆதினியிடம்
”ஆதினி இவனோட பெயர் பாண்டி உனக்கு பிடிச்சி
...
This story is now available on Chillzee KiMo.
...
அன்பு இங்கதான் இருப்பான் அவன் இங்கிருக்கறப்ப மருதுவும் இங்கயே இருக்கட்டுமே”
”ஆனா அம்மா”
”என்னம்மா உன் பிள்ளையை நான் நல்லா வளர்க்கமாட்டேனா என்ன”