Page 2 of 5
ஆரவ் காவ்யா பேச்சில் குறுக்கிட்டான்.
“காவ்யா, உனக்கு டைம் ஆகுது நீ கிளம்பு. நாம அப்புறம் பேசலாம்.”
காவ்யா ஆரவ்வை புரியாமல் பார்த்தாள், பாலுவோ நிலைமையை சமாளிக்க முயன்றார்.
“ஆர்யா, ஆர்யா உங்க பேச்சு நடுவுல நான் வர விரும்பலை. ஜஸ்ட் காவ்யா இஸ் பைனான்னு கேட்க தான் வந்தேன்.”
...
This story is now available on Chillzee KiMo.
...
யை சொல்லிட்டீயா?” குமரன் ஆரவ் எதனால் சோகமாக இருக்கிறான் என்று விளங்காமல் கேட்டான்.
“இல்லை குமரன். நானே தைரியத்தை வர வழைச்சு சொல்லலாம்னு ஆரம்பிச்சா, சரியா