Page 3 of 5
அப்போ அவளோட பாஸ் அங்கே வந்தார். அதுக்கு மேல பேச முடியலை.”
“சரி விடுடா. அடுத்த சான்ஸ் கிடைக்கும் போது சொல்லிடு.”
“இல்லை குமரன். என் மேல எனக்கே கோபமா வருது. நான் செய்றது சரி இல்லை. நான் ரொம்ப கெட்டவன், ஏமாத்துக்காரன்! காவ்யாவைப் போய் நான் இப்படி ஏமாத்திட்டு இருக்கேன். நான் வேணும்னு செய்யலைடா. ஆனால் இப்போ அந்த பொய்யே வளர்ந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
“பசிக்கலை டாட்.”
“ஏன் ப்பா? என்ன ஆச்சு? நைட்டும் சரியா சாப்பிடலை. ஏதாவது ப்ராபளமா?”
“இல்லை டாட்!”