Page 9 of 30
பொண்ணுங்க கிட்ட பேசறதுக்கு கூட பயப்படுவான்” என அசோக் சொல்ல
”ஏன் பொண்ணுங்க என்ன பேயா பிசாசா பயப்படறதுக்கு ரொம்ப சில்லியா இருக்கு” என ராதா சொல்ல அதற்கு ஆதவனோ
”இதுல சில்லித்தனம் ஏதும் இல்லை, உதாரணத்துக்கு அவன் பிசினஸ் தொடங்கி கம்பெனி ஆரம்பிச்சதும் வேலைக்கு கூட பொண்ணுங்களே வேணாம்னு சொல்லிட்டான், நாங்க வேலை செய்ற கம்பெனிக்கு வந்து பாருங்க,
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆதவனும்
”அதானே அவன் நல்லாதான் இருக்கான், என்ன எங்களை போல பொண்ணுங்களை பார்த்ததும் பழகற அளவுக்கு தைரியம் இல்லை, அதுக்காக ஓவரா அவனை பத்தி தப்பா நினைக்க வேணாம்” என சொல்ல அசோக்கோ