Page 14 of 43
”என்னங்க இன்னுமா நீங்க தூங்கலை”
”தூக்கம் வரலை”
”உங்ககிட்ட ஒரு விசயம் கேட்கனும் பதில் சொல்வீங்களா”
என கேட்க சண்முகமும் பெருமூச்சுவிட்டபடியே எழுந்து அமர்ந்து சுசீலாவின் முகத்தைப் பார்த்து
”நீ என்ன கேட்கப் போறேன்னு எனக்குத் தெரியும் நானும் அதையேதான் யோசிக்கிறேன்”
”என்னவோ நடந்திருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தமும் இல்லை சரியா”
”இருந்தாலும் என் மனசு படபடன்னு அடிச்சிக்குதுங்க”
”எனக்கு இதுகூட பெரிசா தெரியலை சுசீலா, மாப்பிள்ளை சொன்னதை நினைச்சாதான் கவலையா இருக்கு”