Page 2 of 7
அமைதியாக இருக்குமாறு சைகையில் சொல்லி விட்டு, மகனின் பேச்சைக் கேட்ட அதிர்ச்சியில் நின்றிருந்த சங்கீதாவின் கையை ஜன்னலில் இருந்து விலக்கி, திறந்திருந்த அந்த ஜன்னலை சத்தம் இல்லாமல் மூடினாள்...
“கீதா, ஆஷா, இரண்டு பேரும் இப்போ எதுவும் சொல்லாமல் அமைதியா வாங்க...” என்று ரகசிய குரலில் சொல்லி வ ... p>சீண்டுகிறான்... விளையாடுகிறான்... என்றெல்லாம் நினைத்திருக்கிறாள் தான்...
ஆனால், அவன் அவளை இப்படி ஜோக்கராக மாற்றி இருப்பான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை...
This story is now available on Chillzee KiMo.
...