Page 14 of 38
சொல்வா, நீ வாம்மா வா போலாம் வா” என அவளை அழைத்துக் கொண்டு காருக்குச் சென்று அவளையும் ஏற்றிவிட்டு தானும் ஏறிக்கொண்டான்.
முதலில் காரை ஸ்டார்ட் செய்யாமல் ஸ்ரீரங்கன் தந்த பேப்பரில் இருந்த அட்ரஸ்களை நிதானமாக பார்வையிடலானான். அதைப்பார்த்த கௌசியோ
”என்ன செய்றீங்க சார்” என கேட்க அவனோ ... திகைத்தான்
This story is now available on Chillzee KiMo.
...
“ஏம்மா சூப்பர்வைசர் மேடம்” என பரமன் அழைக்க கௌசியோ
”எஸ்” என்றாள் ஸ்டைலாக