(Reading time: 46 - 92 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

  

”அப்ப உங்களை முள் குத்தினா பரவாயில்லையா”

  

”நான் காட்டுல மேட்டுல வேலை செய்றவன், நான் பார்க்காத முள்ளா, குத்தினா கூட எனக்கு சுரனையே வராது, நீ அப்படியா உன்னை பூமாதிரியில்ல வளர்த்து வைச்சிருக்காங்க, நீ இரு நான் இதை எடுத்துடறேன்” என சொல்லிவிட்டு கடகடவென அவன் வேலையில் இறங்கினான்.

  

எங்கெல்லாம் ரோஜாப்பூக்கள் உள்ளதோ அவற்றையெல்லாம் எடுத

...
This story is now available on Chillzee KiMo.
...

>

  

”ஸ்வீட் மாமா“

  

”ஓ இதுவா இரு தரேன்” என சொல்லியவன் உடனே அங்கு வைத்திருந்த ஸ்வீட் எடுத்து அவளிடம் தராமல் அவனே ஒன்றை எடுத்து அவளுக்கு ஊட்டிவிட வருகையில் தடுத்தாள்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.