Page 39 of 40
”ஆமாம் நான்கூட உனக்கு இதெல்லாம் பிடிக்காது, நீ வந்ததும் எப்படியும் சண்டைபிடிப்ப, நாம தூங்கலாம்னு நினைச்சேன் நீ என்னடான்னா வந்ததில இருந்து அமைதியா நடந்துக்கிட்ட, பக்குவமா பேசவும் சரி உனக்கும் பிடிச்சிருக்குன்னு நினைச்சேன்”
”சே சே எனக்கா இல்லை எனக்கு இதுவும் பிடிக்கலை, உன்னையும் பிடிக்கலை வேற வழியில்லாமதான் உன்னை நான் கல்யாணம் செய்துக்கிட்டேன் இல்லைன்னா என
...
This story is now available on Chillzee KiMo.
...
கதவை திறந்தபடி உள்ளிருந்து ஆதினி கோபத்துடன் வெளியே வர சரியாக இருந்தது. அவள் வருவதைக் கண்டதும் பெரியவர்களுக்கு திக்கென்றது, அடுத்த நொடியே அன்பு அவனின் அறைக்கதவை படார் என சத்தமாக சாத்திவிட்டான்.