Page 33 of 45
அவன் அவ்வாறு புகழ்ந்து பேசியது பவித்ராவிற்கு வித்தியாசமாக இருந்தது. அவன் பேச பேச அவளுக்கு என்னவோ போல் ஆனது.
தன்னிடம் தவறாக பேசவில்லை, தவறான பார்வையை வீசவில்லை, தன்னை பாராட்டுகிறான், தனக்கு மதிப்பளிக்கிறான், தன்னை மரியாதையுடன் அணுகுகிறான், யார் இவன்? இந்த குரலை எங்கோ கேட்டது போல உள்ளதே, யாராக இருக்கும்? என அவள் பலமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.<
...
This story is now available on Chillzee KiMo.
...
தெரிஞ்சா நம்ம கதி அதோ கதிதான், அதை நினைச்சி பயப்படறேன், அதுக்குப்புறம் அவங்களோட நட்பை நாம இழந்துட்டா என்ன செய்றது அதை நினைச்சி கவலைப்படறேன்” என சொல்ல அதைக்கேட்ட மற்றவர்களும் சற்று கலங்கித்தான்