Page 1 of 4
Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 25 - பிந்து வினோத்
“என்ன இரண்டு பேரும் ஒன்னா வந்திருக்கீங்க, என்ன விஷயம்?” ஒன்றும் தெரியாதவளை போல ஸ்வரூப் வினீத்திடம் கேட்டாள் லக்ஷ்மி.
விபரம் ஒன்றும் சொல்லாமல்,
“சாரிம்மா...” என்றான் வினீத்
அவனை தொடர்ந்து,
“சாரி அத்தை “ என்றான் ஸ்வரூப்.
“இப்போ எதுக்கு இரண்டு பேரும் சாரி சொல்றீங்க??? அப்படி என்ன தப்பு செஞ்சீங்க?”
வினீத்தும், ஸ்வரூப்பும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள ... அமிதா மட்டும் முகத்தை உம்மென்று வைத்திருந்தாள். “என்னடா அமிதா, முகத்துல சந்தோஷத்தையே காணும்????”
This story is now available on Chillzee KiMo.
...
“எனக்கு பிடிக்கலைப்பா...”