Page 22 of 41
”இன்னும் கௌசி வரலை”
“தெரியும்”
”அவள் பாவம்” என சொல்ல அவனோ அவளையேப் பார்த்தவன்
”அப்ப நான் பாவம் இல்லையா” என கேட்க
”இல்லை நான் அப்படி சொல்லலை”
“அமைதியா இரு, உனக்கென்ன இப்ப, உனக்கு கௌசிதானே வேணும்”
“ஆமாம்”
“அவள்ட்டதான் போறேன்” என கோபமாக சொன்னவனி
...
This story is now available on Chillzee KiMo.
...
உன்னை நினைச்சி வருத்தப்பட்ட மாதிரி தெரியலை” என சொல்லிவிட்டு காரில் ஏறி வண்டியை வேகமாக விரட்டினான்.
அவனது திடீர் கோபத்திற்கான காரணம் புரியாமல் குழம்பினாள் வர்தினி.