Page 36 of 36
”சரிங்கண்ணா நான் போயிட்டு வரேன் அண்ணா” என அவள் சொல்ல ரயில் கிளம்ப சரியாக இருந்தது
அவளும் அந்த ரயில் பயணத்தில் பழைய விசயங்களை நினைத்துக் கொண்டிருந்தாள். முதல் முறையாக இந்த ஊரைவிட்டு வேறு ஊருக்கு செல்கிறாள், அதுவும் தனியாக, அதுவே கொடுமையாக இருந்தது, இதில் அவளுக்காக இப்போது நட்பு பாராட்ட தோழிகள் கூட இல்லை என்பது பெரும்கொடுமையாக இருந்தது, என்ன செய்வது காலமே
...
This story is now available on Chillzee KiMo.
...
..