Page 5 of 36
”எனக்குப் புரியலை புரிஞ்சிக்கவும் மாட்டேன்” என கோபமாக கத்திவிட்டு அஞ்சலி எழுந்து செல்ல அவள் பின்னாலேயே அசோக் சென்றான்
அவளை சமாதானம் செய்ய முயல அவளோ வீம்பு பிடிக்க, ஓட்டல்தானே அங்கே ஐஸ்க்ரீம் இருக்க அதை காட்டி அவளை அங்கே அழைத்துச் சென்று அவளுக்கு பிடித்தவற்றை வாங்கிக் கொடுத்து வேறு கதைகளை பேசி சரியாக்கி கையோடு கூட்டி வந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
கென்ன அஞ்சலி, நாம நட்பா பழகலாம், எங்க வீட்ல ஏதாவது விழான்னா கண்டிப்பா நீங்க வரனும், உங்க வீட்டு விசேஷத்துக்கு கண்டிப்பா எங்களை கூப்பிடுங்க, நாங்க நம்ம நட்பை மதிச்சி வரோம் என்ன ஓகேவா”