Page 12 of 36
”அவன் என்ன பேசினாலும் சரி நீ கண்டுக்காத, இப்போதைக்கு அவன் நமக்கு முதலாளி, அதை மனசுல வைச்சிகிட்டு நடந்துக்க, அப்படியே பவித்ரா பேரை கூட அவன் முன்னாடி எடுத்துடாத, அப்புறம் திரும்பவும் அவன் கோபத்தில உன்னை அடிச்சி வைச்சிடப் போறான்” என கௌதம் சொல்ல ஆதவனும்
”பொறுமையா இரு அசோக், என்ன இருந்தாலும் அவன் நம்ம நண்பன்தானே, அவன் நம்மளை திட்டறதுக்கும் அடிக்கறதுக்கும் உரி
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் உள்ளே சென்றான், கூடவே கையில் ஒரு செக்குடன் சென்றான்
”சார் கூப்பிட்டீங்களே, என்ன விசயம் சார்” என நின்றபடியே பேச சந்தோஷ்க்கு மனது வலித்தது
”உட்காரு அசோக்”