Page 3 of 5
இரண்டு பேரிடமும் சொல்லாமல் சொல்றான்...”
“அப்படியா என்ன சசி?”
அப்பாவியாக கேட்ட அம்மாவை அதிசயமாக பார்த்தாள் கங்கா. அண்ணியிடம் மல்லுகட்டும் போது வரும் சாமர்த்தியம் எல்லாம் அம்மாவிற்கு பிள்ளைகளின் முன் எங்கே போகிறது?
“அதெல்லாம் இல்லைம்மா... இந்த வாலை இந்த வீட்டை விட்டு துரத்தின பிறகு தான் எனக்கு கல்யாணம்...”
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ன வாலு சொல்றதை எல்லாம் பெரிசா எடுத்துக்கிட்டு...”
“அப்புறம் ஏன்ப்பா மூர்த்தி மாமாவோட மகள் லலிதாவை வேண்டாம்னு சொல்ற? ஒரே பொண்ணு, படிச்சிருக்கா, பார்க்கவும் நல்லா இருக்கா...”