Page 29 of 68
”இரு நான் போய் விளக்கை அணைச்சிட்டு வரேன்”
”போகாத விளக்கு எரியட்டும்”
”அதான் ஏன்”
”ஏன்னா என் மனசு சரியில்லை, ஏடாகூடமா நான் எதையாவது செஞ்சி வைக்கப் போறேன் அதனால உனக்குதான் நஷ்டம் வரும் பேசாம படுத்துத் தூங்கு” என சொல்ல அவளோ வியப்புடன் அவனையேப் பார்த்தாள், அவனோ கண்கள் மூடி படுத்திருந்தான்.
”ஏடாகூடமான்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
ழலை கூட நீ தொடக்கூடாது”
”இருட்டுல நிழல் தெரியாம போச்சின்னா பரவாயில்லையா”
”அடிவாங்குவ”
”நான்லாம் வரலை பேசாம படு“ என சொல்ல அவளோ வெறுப்பாகி