Page 31 of 68
”நீ படிக்கறேன்னு தெரிஞ்சா அவங்க கேள்வி கேட்க மாட்டாங்க வெளிய போய் படி”
”முடியாதுடா எனக்கு இங்கதான் வசதியா இருக்கு”
”எனக்கு கஷ்டமாயிருக்கு”
”கஷ்டப்படு” என சொல்லிவிட்டு வேண்டுமென்றே சத்தமாக படிக்க அந்தச் சத்தம் கேட்டு தாத்தாவும் பாட்டியும் கூட என்னவென பார்க்க வந்தார்கள். அங்கு ஆதினி படிப்பதும் அன்புவோ கடுகடு
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லை, ஆதினி வீம்பு பிடிக்கிறாள் என புரிந்துக் கொண்டார் அவளை சரியாக்க இயலாது என நினைத்தவர் அமைதியாகி பெருமூச்சுவிட்டு அங்கிருந்து சென்றுவிட அன்புவோ சோர்ந்துப் போனான்.
பாட்டியோ