(Reading time: 70 - 139 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

  

”தூங்கிட்டியா” என கேட்க அதற்கும் அவனிடம் பதில் இல்லை சரி அவன் நன்றாக உறங்குகிறான் என நினைத்து மெதுவாக அவன் பக்கம் சென்று அவனை அணைத்தவாறு படுத்துக் கொள்ள அன்புவிற்கு திக்கென்றது

  

”அடிப்பாவி பேயை நினைச்சி பயந்து என்னை பிடிச்சிக்கிட்டு தூங்கறாளே பிசாசு, இப்ப நான் எப்படி தூங்கறது படிக்கிறேன்னு கத்தி படிச்சி என் தூக்கத்தை கெடுத்தா இப்ப கட்டிபிடிச்சி

...
This story is now available on Chillzee KiMo.
...

  

”இல்லை இத்தனை நாள் ஆகியும் ரெண்டு பேரும் சேராம இப்படி சண்டை போட்டுக்கிட்டே இருக்காங்களே அதை நினைச்சி கவலையா இருக்கு, பேசாம இவங்களை சேர்த்து வைக்காமலே இருந்திருக்கலாம்”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.