Page 32 of 41
“ஆமாம் 2 பொண்ணுங்களும் ஒண்ணா வந்தாங்க அதுல சூப்பர்வைசர் மேடம்தான் படகு எடுன்னு சைகை காட்டினாங்க நானும் எடுத்தேன், கூட வந்த பொண்ணு தூரமா இருந்திச்சு”
“ஆனா நீ காட்டினப்ப வர்தினிதானே இருந்தா”
“இல்லையே நான் கைகாட்டின இடத்தில சூப்பர்வைசர் மேடம்தான் இருந்தாங்க, அவங்களுக்கு முன்னாடி நீ சொல்ற பொண்ணு இருந்திச்சி குரு” என சொல்ல உடனே க
...
This story is now available on Chillzee KiMo.
...
சூழ ஆரம்பித்ததைக்கண்டதும் குரு பயத்துடன் பரமனிடம் வந்தான்
”அண்ணா வானத்தை பார்த்தியா” என்றான் குரு பதட்டமாக
“ம்” என்றான் பரமன் எதையோ யோசித்தபடியே