(Reading time: 33 - 66 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

தொடர்கதை - மௌனம் பேசியதே - 09 - சசிரேகா

மாலை நேரம் ஆனதும் உறக்கம் கலைந்து முதலில் கண்விழித்தது சந்தோஷ்தான், தூக்கம் கலைந்தவன் தன் மீது மென்மையாக ஏதோ ஒன்று இருப்பதை உணர்ந்து என்னவென பார்த்தான், பவித்ராதான் உறங்கிக் கொண்டிருந்தாள் அதைக்கண்டு

  

”தூங்கு மூஞ்சி, எப்படி தூங்கறா பாரு, அதுவும் என் மேல படுத்து சொகுசா தூங்கறாளே, இவளை எப்படி எழுப்பறது” என நினைத்தவன் மெல்ல அவளின் தோளை உலுக்க அவளோ அவனின் நெஞ்சில் புரள அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது

  

சட்டென அவளை விட்டு விலக அதில் அவளின் உறக்கமும் கலைந்து கண்கள் திறந்து எழுந்தவள் சந்தோஷைக்கண்டு மென்மையாக சிரிக்க அவனோ

  

”நல்ல தூக்கமோ”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

என இருக்க  உடனே எடுத்துப் பேசினான்

  

”ஹலோ சொல்லுங்க”

  

”சார் எங்க தங்கிருக்கீங்க, இடம்லாம் பரவாயில்லையா இல்லை வேற இடம் உங்களுக்கு பார்த்து வைக்கவா”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.