Page 5 of 7
“நான் புதுசா உங்க வீட்டுக்கு வந்திருக்கேன். பயமா இருக்கு. நீயும் என்னோட இருந்தா நல்லா இருக்கும்,” என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்ட ஜனனியை பார்த்து சுஜாதாவிற்கு பரிதாபமாக இருந்தது.
“சரி, நானும் உங்களோட வரேன்.” என அவளும் சம்மதம் சொன்னாள்.
அறையை விட்டு வந்ததும், “அக்கா, நீ முன்னாடி போ, நானும் ஜனனியும் வரோம்,” என ரஜினியிடம் சொன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டேனே, பிளானை மாத்திக்கோங்க,” என்றாள் ஜனனி.
“நீ இன்னைக்கு வராம போயிருந்தா நான் காருண்யா பர்த்டே பார்ட்டிக்கு உன்னோட வர மாட்டேன்னு நீ யோசிச்சிருக்கலாம். அந்த கவலையே