Page 18 of 34
மறுநாள் காலையில் சந்தோஷ் வீட்டிற்கே ஆதவனும் கௌதமும் வந்தார்கள் அதை சந்தோஷ் எதிர்பார்க்கவில்லை
”என்னடா இங்க இருக்கீங்க, கொஞ்சம் கூட உங்களுக்கு பொறுப்பே இல்லை, கம்பெனியை உங்களை நம்பி விட்டு வந்தா நீங்க இங்க வந்திருக்கீங்க” என திட்ட ஆதவனோ
”கம்பெனிக்கு வராம வீட்ல என்ன சார் செய்றீங்க“
”முக்கியமான வேலை அதான் வரம
...
This story is now available on Chillzee KiMo.
...
இதை கேட்கதான் வந்தீங்களா“
”இல்லை சார் செக் ஒண்ணு கையெழுத்து வாங்க வந்தேன்”
”கொடுங்க” என சந்தோஷ் கேட்க ஆதவனும் செக் தர அதை வாங்கி கையெழுத்திட்டு