Page 11 of 38
இது என பிரமாண்டமாக சீர் செய்து வலங்கைமான் மக்களையே ஆச்சர்யப்படுத்திவிட்டார்
அவரை அதுவரை வேலையாட்களாக பார்த்திருந்த அவ்வூர் மக்கள் அனைவரும் தன் மகளின் இறப்பிற்குப் பின்னிட்டு பேத்தியை பார்த்துக் கொள்வதற்காக இங்கேயே வேலைக்காரர்களாக மாறியதை அறிந்த பின்பு ஈஸ்வரனுக்கு உரிய மதிப்பு மரியாதை தரலானார்கள்.
பல வருடங்களுக்கு முன் நடந்த விசயம் இப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
குது, ஆலைகளையும் திறந்தாச்சி, அதை பார்த்துக்க ஆதினி இருக்கா அன்பு இருக்கான் இதுல ஆதினியும் ஒருவழியாக படிச்சி முடிச்சிட்டா இனி அவங்க வாழ வேணாமா”
”தாராளமா வாழட்டும்”