Page 15 of 38
”ரொம்ப சிக்கலான விசயம்தான் இது, சரி சரி நாளைக்கு அவங்க வரட்டும் வந்ததும் அவங்ககிட்ட மனசு விட்டுப் பேசறேன் சரியா”
”ஆதினிக்கு எடுத்து சொல்லி புரியவைங்க, அவள்தான் வீம்புக்காரி அன்புவே இறங்கி வந்தாலும் ஆதினி இருக்காளே உச்சானிகொம்புல நிப்பா“
”சும்மா ஆதினியை குறை சொல்லாத, அன்புவுக்கு ஆதினிக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்க தெரியலை, அதனால ஆதினி இற
...
This story is now available on Chillzee KiMo.
...
ஊரும் இரு பக்கமும் நிறைய சொந்தங்கள், சொத்துக்கள், அன்புவிற்கோ கும்பகோணத்தில் உள்ள சொத்தும் சொந்தமும் மட்டும்தானே ஆனாலும், அவனாக மற்ற சொந்தங்களையும் தனது சொந்தங்களாக மாற்றிக் கொண்டான்