Page 24 of 28
காரணம் அவனது கையில் அச்சு இருந்தது, ராகுலோ பயத்தில் பேச முடியாமல் விக்கினான், அவனுக்கு தண்ணீர் தர நினைத்து அங்கும் இங்கும் பார்த்தான், எங்கும் தண்ணீர் இல்லை, அதனால் அவசரமாக அறையை விட்டு வெளியேறி ஹாலுக்கு வந்தான், யாருமில்லை, வீடே அமைதியாக இருந்தது
வாசல் கதவை திறந்துக்கொண்டு காரிடம் சென்றவன் அதில் இருந்து வாட்டர் பாட்டிலை எடுத்துக் கொண்டு வேகமாக உள்ளே வந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு பயத்தில் அலற முடியாமல் தவித்துப் போக அவனை அப்படியே அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்று விட்டவன் அவசரமாக கதவை சாத்தினான், விக்ராந்த்.கதவு சாத்தப்பட்டதும் ராகுலோ ஆஆஆஆ என அலற விக்ராந்தோ அவசரமாக