Page 3 of 8
“பேசி மயக்க உனக்கு சொல்லித் தரணுமா என்ன? ஆனாலும் நீ தான் அருந்ததி எனக்கு எப்போதும் உதவி செய்றது, இந்த அஸ்வினியையும், ரோஹினியையும் பாரு அவங்க அப்பா கூட ஓடி போயிடுச்சுங்க.”
“சின்ன பசங்க தானே சித்தி? இப்போ தானே இப்படி இருக்க முடியும்? அவங்க அப்பா செல்லம் வேற, பின்ன சித்தப்பா கூட போகாமல் எங்கே போவாங்க?”
இதை சொல்லும் உனக்கு மட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
இரு சக்கர வாகனங்களை பார்க்கலாம்.
எனவே எந்த வித கவலையுமில்லாமல் குடத்துடன் விடுவிடுவென சாலையை கடக்க நடந்தவள், ‘பொம் பொம்’ என அலறிய ஒலியைக் கேட்டு திகைத்து நின்றாள்.