தொடர்கதை - பனிப் பாறை - 03 - பிந்து வினோத்
மேட்டுபாளையத்தில் இருந்து உதகமண்டலத்திற்கு டாக்சியில் பயணம் செய்துக் கொண்டிருந்த சரவணனின் மனது, தான் எடுத்திருக்கும் முடிவை எடைப் போட்டு திணறிக் கொண்டிருந்தது...
கல்பனாவிற்கு தெரியாமல் வந்திருப்பது ஒருபக்கம் மனதைக் குத்த, பிரார்த்தனாவின் மீதிருந்த ஈர்ப்பு ஒரு பக்கம் இழுக்க, என அவனின் மனம் கலப்படமான நிலைமையில் இருந்தது!
ஒரு விடை காணும் நோக்கத்துடன் கண்களை இறுக மூடிக் கொண்டான் அவன்...
கண்ணை மூடியவனின் கண் முன் மனைவியை முதல் முதல் சந்தித்த நிகழ்ச்சி நினைவில் வந்தது...
...
This story is now available on Chillzee KiMo.
...
டுக் கொண்டிருந்ததால், முன்னே விழுந்து, அவளின் பின்னலுடன் பின்னி படர்ந்து அழகுடன் காட்சி அளித்தது...
வேலைக்கு எளிதாக இருக்க தூக்கி செருகி இருந்த சேலையினால் தெரிந்த கனுக்காலில்