Page 4 of 7
கல்பனா கணவனை தேடி சென்ற போது, அவன் வீடு திரும்ப வானில் பறந்துக் கொண்டிருந்த பறவைகளை பார்த்துக் கொண்டிருந்தான்.
கல்பனா அறையினுள் வந்த அரவம் உணர்ந்து திரும்பியவன், என்ன என்பது போல் கேள்வியாக அவளை நோக்கினான்...
“என்ன விஷயம்? ஏன் டல்லா இருக்கீங்க?”
“ப்ச்...”
“இதை பாருங்க, என்கிட்டே பொய் சொல்
...
This story is now available on Chillzee KiMo.
...
தாள் அவள்...
அவளின் பார்வைக்கான காரணம் புரிந்த போதும், அதை பற்றி பேசாது, கடந்த சில நாட்களாக மனதில் நடந்த போராட்டங்களை பற்றி மனைவியிடம் பகிர்ந்துக் கொள்ள துவங்கினான் சரவணன்...