Page 5 of 7
பிரார்த்தனாவை முதல் நாள் பார்த்தப் போது ஏற்பட்ட தடுமாற்றம் துவங்கி, தற்போது, ஊட்டி செல்லும் வழியில் மனம் மாறி வந்தது வரை எதையும் மறைக்காது சொன்னான்...
“உனக்கு இது எவ்வளவு ஷாக்கா இருக்கும்னு எனக்கு தெரியும்... நான் அப்படி சலனப் பட்டிருக்க கூடாது... ஐ ஆம் ரியலி சாரி கல்ப்ஸ்...”
பேசியபடி மனைவியின் கரத்தை பற்ற அவன் வலது கரத்தை ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ன எட்டு வருடங்களில், ஒரு நாள் கூட அவர்கள் பேசாமல் இருந்ததில்லை... சண்டை என்று ஒன்று வந்தால் யாரேனும் ஒருவர் சமாதான முயற்சியை முழு மூச்சாக எடுத்து மற்றவரின் மனதை மாற்றி விடுவார்கள்...