Page 6 of 7
ஆனால் இது சாதாரண பிளவில்லையே...! அப்போதும் கூட அவன் கல்பனாவை சமாதானப் படுத்த முயற்சி செய்தான், மன்னிப்பு சொன்னான், ஆனால் கல்பனா அது எதையும் ஏற்க தயாராக இல்லை! ஒரு வார்த்தை கூட அவனிடம் பேச மறுத்தாள்!
தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவனை, அருகே ஒலித்த தொலைபேசியின் ஒலி கலைத்தது...
சுவாரசியம் இல்லாமல் எடுத்து,
...
This story is now available on Chillzee KiMo.
...
“...” சரவணன் திகைத்துப் போய் சிலையாக மாறி இருந்தான்!
“ஐ ஆம் சாரி சரவணன்...”
தொலைப் பேசி இணைப்பு துண்டிக்க பட்டுவிட்டது புரிந்தும், கையில் இருந்த ரிசீவரை