Page 6 of 6
சாய்ந்துக் கொண்டான்!
எழில் மனைவியைப் பார்த்து, ‘எதற்கு இப்படி குறுக்கே கேள்விகள் கேட்கிறாய்’?’ என பார்வையாலேயே வினவினார்.
கண்களை மூடித் திறந்து, ‘எல்லாம் காரணமாக தான்,’ என பாரதியும் தன் கண்களாலேயே அவருக்கு பதில் சொன்னாள்!
அரவிந்த் இதைக் கவனிக்காமல் விட்ட இடத்தில் இருந்து முன்பு நடந்ததை தொடர்ந்தான
...
This story is now available on Chillzee KiMo.
...
style="font-size: 14pt;">Go to Enge enthan ithayam anbe...! story main page