(Reading time: 33 - 66 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

தொடர்கதை - மௌனம் பேசியதே - 15 - சசிரேகா

றுநாள் காலையில் உறக்கம் கலைந்து விழித்தெழுந்தாள் பவித்ரா, ஒரே இரைச்சலாக இருந்தது, என்னவென தெரிந்துக் கொள்ள அறையை விட்டு வெளியேறி ஹாலுக்கு வர அங்கு குன்னூரில் இருந்து அவளது பொருட்கள் அனைத்தும் இங்கு இறக்கிக் கொண்டிருந்தார்கள், அதைக்கண்டு வியந்தபடியே இருக்க, சந்தோஷோ அந்த பொருட்கள் அனைத்தையும் ஒரு அறையில் அடுக்குமாறு வந்திருந்த வேலையாட்களிடம் உத்தரவு அளிக்க, அவர்களும் அந்த பொருட்களை அடுக்கலானார்கள், அதில் பவித்ராவோ அவசரமாக தனது கைப்பை மற்றும் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டாள்.

  

கைப்பையில் பணம் இருப்பதைக்கண்டதும் நிம்மதியானவள் அங்கிருந்த வேலையாட்களை தடுத்தாள்

  

...
This story is now available on Chillzee KiMo.
...

் வர்றதுக்கு இன்னும் நாள் இருக்கு, அவங்க வந்த பின்னாடியே நீ போகலாம், நான் இருக்கறதுதான் உன்னோட பிரச்சனைன்னா நான் கம்பெனியில போய் தங்கிக்கிறேன், ப்ளீஸ் தயவு செஞ்சி வீட்டை விட்டு போகாத ப்ளீஸ்” என

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.